590
தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர்...

465
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கண்ணு மேய்க்கிபட்டியைச் சேர்ந்த சரண்யாவிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கரிகாலி சர்வேயர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார். கரிகாலி கிராமத்தில் உள்ள பூர்விக ...

406
சென்னை வேப்பேரியில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதையடுத்து ராமசாமி, ரமேஷ், ரகுராம் ஆகிய மூன்று காவலர்களை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார...

358
பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய துணை வட்டாட்சியர் பழனியப்...

209
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு தர மதிப்பீடு வழங்க லஞ்சம் கேட்டதாக சென்னை துறைமுக சுங்கத்துறை மதிப்பீட்டாளர் அதிகாரி மனீஷ் என்பவர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள...

492
சென்னை சோழிங்கநல்லூரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய சமூக ஆர்வலர் பொன் தங்கவேலிடம், ஆக்கிரமிப்பை அகற்றுவதால் அருகில் உள்ள அவரது நிலத்தின் மதிப்பு உயரும் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் ...

3725
கன்னியாகுமரி மாவட்டத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திங்கள் நகர் அருகே மைலோடு பகுதியை சேர்ந்த சுந்தராஜ் என்பவர் பூதப்ப...



BIG STORY